×

மாநில உரிமைகள் தொடர்பான உறுப்பினர்களின் கவலையை பாஜக புரிந்து கொண்டுள்ளது: வானதி சீனிவாசன்

சென்னை: மாநில உரிமைகள் தொடர்பான உறுப்பினர்களின் கவலையை பாஜக புரிந்து கொண்டுள்ளது என்று பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். தனித்தீர்மானத்தில் உள்ள சாராம்சங்களை புரிந்து கொண்டிருப்பதாகவும், சீர்திருத்தமாக பார்க்க வேண்டும்; ஒரு கட்சி ஆட்சி வந்துவிடுமோ எனக்கருதி தீர்மானம் கொண்டு வந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

 

The post மாநில உரிமைகள் தொடர்பான உறுப்பினர்களின் கவலையை பாஜக புரிந்து கொண்டுள்ளது: வானதி சீனிவாசன் appeared first on Dinakaran.

Tags : BJP ,Vanathi Srinivasan ,CHENNAI ,MLA ,
× RELATED தேர்தல் பணிமனையில் பாஜவினர் மோதல்: பாஜ...